அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகரித்த நிலையில், திடீரென ஓரே நாளில் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதை தான், உலகளாவிய அமைதிகான அடித்தளம் என எம்.பி கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள MRPL நிறுவனம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான பெட்ரோல் ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாது என அவசரநிலையை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ச்சியான எதிர் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளது, இது எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் கடுமையான விளைவ ...