மத்திய கிழக்கு போருக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை பாதையை கடந்து இந்தியாவை வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல் Shenlong Suezmax எப்படி தடையை கடந்து வந்தது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100 சதவீத விதிக்கும் வகையிலான புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்தால் உலக நாடுகள் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனைகள் .