இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவின் ட்ரோன் சந்தை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஏறக்குறைய 300 கோடி ரூபாய்க்கு ட்ரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.
இன்று காலையில் ஜம்மு - காஷ்மீரின் ஷோபியானில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.