திருச்சியில் மதுபோதையில் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்துவிட்டு நாடமாடிய தாய், மனைவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஏரல் அருகே தனது சகோதரியைக் காதலித்த இளைஞரை 24 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவிணின ...
பெங்களூரை அடுத்த கல்புர்கியில் பாக்யஸ்ரீ என்ற பெண் ஒருவர், தனது மாற்றுத் திறனாளி மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக நேற்றுக் காலை காலை 9.30 மணியளவில் பள்ளிப் பேருந்திற்காக காத்து நின்றுள்ளார்.