தொடர் கன மழையால் பில்லூர் அணை நிரம்பி வழியும் நிலையில், வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத ...
இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை நிறுத்த திட்டமிட்டுள்ள சம்பவம் தான் பாகிஸ்தானுக்கு கடும் தலைவலியயை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன பார்க்கலாம்!
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.