தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் நிலவி வந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 4 விமானங்கள் கோவை மற்றும் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. மேலும், இங்கிருந்து புறப்பட வேண்ட ...