முதல் இரவின்போது மணமகன் பாலுணர்வு மாத்திரைகளை உட்கொண்டு, மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில் இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்திச் சென்ற தந்தை, அண்ணன்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.