ஆவியூர் கல் குவாரி வெடிவிபத்திற்காக காரணம் குறித்து எஃப் ஐ ஆரில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரஜன் வெடிமருந்து வேனையும் அருகருகே வைத்து இறக்கியத ...
விருதுநகரில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
திருமணத்திற்கு மறுத்த பெண்ணை, வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற இளைஞர் தப்பியோட்டம். தீக்காயங்களுடன் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்துடன்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற விஜய பிரபாகரன் நிச்சயம் பாடுபடுவார்” - பிரேமலதா விஜயகாந்த்
ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் நகரப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு உடைந்து சாலையோரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.