பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என குற்றஞ்சாட்டி, பாஜக மாவட்ட பொதுச் செயலாளருக்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்; இதுதொடர்பாக பாஜகவினர் 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் துரைப்பாக்கம் போலீசார் வ ...
தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. 5 பேரை தேட ...