"அதிமுகவே பாஜகவோடு நீடிக்குமா என்பதே கேள்வி குறி தான்..." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியை இங்கே காணலாம்.
’’மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என பெயர் வைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு, சாதியை வளர்க்கும் நடவடிக்கையாக இருக்காது’’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? திமுகவுக்கும் விஜய்க்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்கிறது என சொல்லலாமா? என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கேள்விக்க ...