ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறப் போகும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.