2024 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் சிறந்த செயலை பாராட்டிய ரோகித் சர்மா, அவர் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம் என தன்னுடைய உணர்வை பகிர்ந்துகொண்டார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்திலேயே மோதிக்கொண்ட திக்வேஷ் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.