விஜய் ஹசாரே டிராபியின் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 0 ரன்னிற்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.. ஆனால் விராட் கோலி அரைசதமடித்து மற்றொரு சதத்தை நோக்கி விளையாடிவருகிறார்..
விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசனில் இந்திய அணியின் கேப்டன்களும் மூத்த வீரர்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் களத்திற்குத் திரும்பியுள்ளனர்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, நான் மிகவும் உடைந்துவிட்டேன். இனி இந்த விளையாட்டே வேண்டாம் என்று நினைத்தேன், அந்த தோல்வி என்னிடமிருந்த எல்லாவற்றையும் பறித்துவிட்டது, என்னை மொத்தமாக உ ...
2026 ஐபிஎல் ஏலத்தில் இரண்டு அன்கேப்டு வீரர்களுக்கு 28.40 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை அதிகவிலைக்கு சென்ற அன்கேப்டு வீரர்கள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளனர்.