நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதும், எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருதும் வழ ...
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கிய கடமை. ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க - நடிகர் ப ...
’இந்திய மக்கள் அனைவரும் எமது குடும்பத்தினர்’ என பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ’மணிப்பூர் மக்களும் உங்கள் குடும்பத்தினரா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான தனது சந்திரயான் 3 ட்வீட் குறித்து ‘புதிய தலைமுறைக்கு’ பிரத்யேகமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரு நாடு எதை கேள்வி கேட்கணும்? ஒரு குடிமகனின் நகைச்சுவையையா அல்லது பிரதமரின் பொய்யையா?” எ ...
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், கொடைக்கானல் அஞ்சு வீடு பகுதியில் எந்த
ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என வருவாய்த்துறையினர் தகவல்... பிரகாஷ் ராஜ் பட்டா நிலத்தின் அருகே செல்லும் பொதுப்பாதையை பொது மக்கள் பயன்படுத ...
கொடைக்கானல் அருகே உள்ள சதுப்பு நிலத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகார் குறித்து தலைமை கணக்கு தணிக்கை குழு விரைவில் ஆய்வு செய்யவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.