பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தெரிவித்துள்ளார்.
மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.