டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், அவர் அந்தப் பணம் குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாக நாடாளுமன்றக் குழு தெ ...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாகரம் மற்றும் மாணவர் போராட்டம் விவகாரத்தில் மக்களவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றத்தைப்போலவே, மக்களவையிலும் குறைந்தது 20 எம்.பிக்கள் தனி அணியை உருவாக்கி டிஎம்சியிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்றாலும், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே 352 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.