20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட, புரட்சிகரமான வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் 98,386 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்திய அளவில் 2024இல் 15.33 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்க ...
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை ஒட்டுமொத்தமாக தடை செய்வது மத்திய அரசின் மற்றுமொரு மோசமான கொள்கை முடிவு என்றும் இது மாநில அரசுகளின் வருவாயை பாதிக்கும் என்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார் ...