பார்சலை திறந்து பார்த்தபோது அதில், எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று இருந்துள்ளது.பின்னர், அதற்கு மின்சார இணைப்பு கொடுக்கவே, அந்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.
ஆவியூர் கல் குவாரி வெடிவிபத்திற்காக காரணம் குறித்து எஃப் ஐ ஆரில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரஜன் வெடிமருந்து வேனையும் அருகருகே வைத்து இறக்கியத ...
விருதுநகரில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.