தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில ...
“தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை தொடரும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வி ...
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சதத்தை தாண்டி வெப்பம் வெளுத்துவாங்கிவரும் நிலையில், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.