அவரது வாழ்க்கையை ஒரு பயோகிராஃபியாக எழுதலாம். ஏழையாய்ப் பிறந்தாலும் அவர் அடைந்த வளர்ச்சி பெரியது. சினிமா என்ற மாய உலகத்துக்குள் நுழைந்து ஒரு வீரனாக வாழ்ந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தநிலையில், திரைத்துறையினர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.