குஜராத்தில், சம்பள பாக்கியை கேட்ட பட்டியலின பணியாளரின் வாயில் தனது செருப்பைத் திணித்து தாக்கிய வழக்கில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊராட்சித் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்ற பெண் தலைவரையே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கொடூரம்.. பட்டியலினப் பெண் என்பதால் சாதிப்பெயரை சொல்லி வன்கொடுமை செய்யும் மாற்று சாதி.. தலைவராக உறுதி மொழி ஏற்கமுடியாமல் வீ ...