லோகேஷ் ரஜினியிடம் ஒரு லைன் சொன்னதாகவும், அது பெரிய அளவில் ஈர்க்காமல் போனதால் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் கூலியில் கிடைத்த ரிசல்ட் விமர்சன ரீதியில் சரி இல்லை என்பதும் ...
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் `பராசக்தி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தாக வெங்கட் பிரபு மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
இப்படத்தின் கதை 80களில் நடப்பது போல் உருவாகிறது. கிரிக்கெட்டை பயன்படுத்தி, பலம் வாய்ந்த ஆட்களிடமிருந்து தன் மக்களை காக்க போராடும் பாத்திரத்தில் நடிக்கிறார் ராம் சரண்.
`7ஜி ரெயின்போ காலனி 2', `மெண்டல் மனதில்' இரண்டு படங்களும் 60 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மேலும் பார்ட் 2 என்பது நான் முடிவு செய்து உடனடியாக எடுக்க கிளம்பு முடியாது. பலருக்காக காத்திருக்க வேண்டி இருக்க ...