அசாமில் இன்று காலை, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ள 5 வீரர்களின் பெயர்களை இந்திய விமானப்படை (IAF) வெளியிட்டுள்ளது.
தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.