FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சை மோதலை வைத்திருக்கும் இங்கிலாந்து-அர்ஜெண்டினா அணிகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மோத உள்ளன. அர்ஜெண்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி முதல்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக விளையா ...
ரவுண்ட் 16 நாக் அவுட் சுற்றில் 78 நிமிடங்கள் வரை கோல் அடிக்காத மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடைசி 15 நிமிடத்தில் 3 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.