இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு அதிகமான வாகனங்கள் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அதில், 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் சூழல் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து ...
காலநிலை மாற்றம் மனித குலத்தை அச்சுறுத்திவரும் நிலையில் அதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றான நிலக்கரி பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கும் என கவலை தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.
தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளான இன்று, அவரின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிட்டுள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.
ஐபிஎல் தான் இந்திய டெஸ்ட் அணி தேர்வுக்கும் அளவுகோலா? உள்ளூர் கிரிக்கெட்டில் சாதிக்கும் வீரர்களுக்கு ஏன் மாய்ப்பு வழங்கப்படுவதில்லை என முன்னாள் இந்திய கேப்டன் கேள்வி எழுப்பியுள்ளார்..