டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். மோடி3வது முறையாக ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர காரணம் ...
இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். இதையடுத்து மண்டபம் - பாம்பன் இடையே கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திற்ந்து வைக்க உள்ளார்.