கனமழை எச்சரிக்கை : ராமேஸ்வரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது.

டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com