நாமக்கல் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ட 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். 2 பேரிடம் விசாரணை நடைபெறும் நிலையில் ஹோட்டலுக்கு சீல் வைத்து ஆட்சியர் நடவடிக்கை
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு ஃபுட்பாய்சன் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.