ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜீ.ஆர். சுவாமி நாதன் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் க ...