கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே குடி போதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றியுள்ளார் அவரின் மனைவி. இதில் சிகிச்சை பலனின்றி கணவன் பலியான நிலையில், அந்த மனைவியை கைது செய்த காவல் துறையினர் ...
புற்றுநோய் இருப்பதாக கூறி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியில் அவருக்கு புற்றுநோய் இல்லை என கூறியுள்ளனர் மருத்துவர்கள்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.