மூன்று வருடங்களுக்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியதை கொண்டாடும் பொருட்டு மஹிந்தரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி ரக கார்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது.
2022 முதல் நடப்பாண்டு மார்ச் 19 வரை மத்திய அரசுக்கு எதிராக இதுவரை மட்டும் 1,575 போலிச் செய்திகள் வெளியாகி இருப்பதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள ...