பட்ஜெட் வைத்து குடும்பம் நடத்தும் வீட்டில் அதற்கு வாய்ப்பே இருக்காது. நாங்கள் நால்வரும் வீட்டின் சூழலை புரிந்து கொள்ளும் குழந்தைகள் என்பதால், காசு கேட்க மாட்டோம், கேட்டாலும் கிடைக்காது.
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ’தமக்கு கடன் உதவி கொடுக்கவில்லை’ என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை எடுத்து அவர் மேடையேற்றப்பட்டார்.