தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், நேற்றிரவு தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்தால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழைக்கான ரெட் அலர்ட் கேரளாவிற்கு விடப்பட்டுள்ளது.