இன்றைய தலைப்புச் செய்தியில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்தது முதல் இரண்டாம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம் வரையிலான செய்திகள ...
”கரூரில் 7 மணி நேரம் கூட்டம் காத்திருந்தது குறித்து அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்து விடும் என்று யூகித்து. சரியான முறையில் கையாண்டிருக்கலாம் “ - மதுரை விமான நிலையத்தில் ...