கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி நிலாய் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில் சிப ...
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் இன்று கையெழுத்தாகும் காஸா அமைதி ஒப்பந்தம் முதல் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய தவெக வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.