பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட இரு குற்றவாளிகளை என்ஐஏ அதிகாரிகள் கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள லி ...
கேரளாவில் நேற்று நடந்த மத அமைப்பின் ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் பின்னணி ...
கேரளாவில் மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு; இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.