கோயம்புத்தூர்: "லோன் கெடைக்கல.. காரணமும் சொல்ல மாட்றாங்க!" - நிதியமைச்சரிடம் வேதனையைக் கொட்டிய நபர்!
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ’தமக்கு கடன் உதவி கொடுக்கவில்லை’ என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை எடுத்து அவர் மேடையேற்றப்பட்டார்.