“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு ...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும்..
உத்தராகண்ட் மாநிலம் சில்கியாராவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் நேரிட்ட விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், சுரங்கப்பாதையி ...
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார் ...