சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
மத்தியப் பிரதேசத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெண்கள் மீது டிரக் மூலம் சரளை மண்ணைக் கொட்டி மூட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.