கோயில்கள்
திருவள்ளூர்: கோலாகலமாக நடந்து முடிந்த சிவன் - பெருமாள் சந்திக்கும் ‘ஹரிஹரன் விழா’; பக்தர்கள் பரவசம்!
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பெருமாளும் சிவனும் சந்திக்கும் பிரசித்தி பெற்ற 'ஹரிஹரன் சந்திப்பு' திருவிழா பொன்னேரியில் கோலாகலமாக நடைபெற்றது.