இன்றைய PT National எபிசோடில் தெலங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் பாஜக மீது ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு, கங்கணாவின் தேஜஸ் திரைப்படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத் உட்பட பல விவாதிக்கப்பட்டிருந்தது. அந்த வீ ...
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, நோக்கம் என்ன என்பது குறித்து மாநில அரசின் முன்னாள் உள்துறை செயலாளரும் ஆளுநரின் செயலாளராக இருந்தவருமான ராஜகோபாலன் புதிய தலைமுறையுடன ...
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது சார்பில் தொடரப்பட்ட மனுவை வாபஸ் பெற்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
விசாரணை கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவார்கள் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.