திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு, சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி, 3 மாநில முதல்வர்களை தேர்வு செய்ய பாஜக குழு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்த பிரதமர் உள்ளிட்டவ ...
கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென் ...
எம்.பி.க்கள் மற்றும் எம்.அல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு அமர்வுகளை அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் ...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!