கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
எம்.பி.க்கள் மற்றும் எம்.அல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு அமர்வுகளை அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் ...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
“அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து துறையினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் இந்த செய்தி எத்தனை பேருக்கு சென்று சேர்கிறது என்பது மிகவும் வ ...