கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
குன்னூர் அருகே ஒரே நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த ஐந்து கரடிகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாவல் பழங்களைத் தேடி கரடிகள் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த அஞ்ஜு என்ற பெண் தனது முகநூல் நண்பரான நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனை அறிந்த இப்பெண்ணின் தந்தை, “எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளை நான் சந்தித ...