ஆன்மிகமும் தமிழும் பிரிக்க முடியாதது. ஆன்மிகத்தோடு கூடிய தமிழை இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, கண்டன முழக்கம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்த போலிசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
”2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் வேளையில், ரிசர்வ் வங்கிக்கு 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் தற்போது ஏதுமில்லை” என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.