எடப்பாடியில் நேற்று முன்தினம் இரவு ஓபிஎஸ் அணி சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பெங்களூர் புகழேந்தியை அதிமுகவினர் தாக்க முயற்சி செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
“பாஜகவும், காங்கிரஸூம் அதிமுகவுக்கு நண்பர்கள். எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அம்மா உணவக செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் கே.என்.நேருவும் விளக்கமளித்திருக்கிறார்கள்.