மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்ட நிலையில் தற்போது அந்த கூட்டணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
இந்தியா - கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் வெள ...