எம்.பி.க்கள் மற்றும் எம்.அல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு அமர்வுகளை அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் ...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது.
“அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து துறையினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் இந்த செய்தி எத்தனை பேருக்கு சென்று சேர்கிறது என்பது மிகவும் வ ...
“தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவரும் ஆளுநர், சனாதனம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயார் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விவாதிக்க தயாராக உள்ளது” என திருமாவளவன் தெரிவ ...