பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம், வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. அது என்ன பார்க்கலாம்...
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் எத்தனைபேர் ...