கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய சூழலில், இது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமை ...
யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது சர்ச்சையான நிலையில், தனது வலைதளப்பக்கத்திலிருந்து அந்த கானொளியை நீக்கியதுடன், சுகாதாரத்துறையிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...