திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, 4 மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித ...
திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.