சின்னத்திரை நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கணவர் இறப்பில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனக் கூறி ஸ்ருதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“உங்களின் பிரார்த்தனைகள், வார்த்தைகள், இருப்பு, என் வீடு போன்றவை எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துவருகிறது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி” - ஸ்ருதி சண்முகப்பிரியா.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...