வெள்ளம் காரணமாக மின்சாரம் இல்லாததால் வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சரிந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.