காயல்பட்டிணம்: மின்சாரம் இல்லாததால் ஏற்றிவைத்த மெழுகு.. பற்றிய நெருப்பால் தீக்கிரையான வீடு!

வெள்ளம் காரணமாக மின்சாரம் இல்லாததால் வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளனர். எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி சரிந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளது.

வரலாறு காணாத மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வெள்ளம் காரணமாக மின்சாரம் இல்லாததால் ஒரு வீட்டில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக மெழுகுவர்த்தி சரிந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com