படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. அதன்படி, ரிவைசிங் கமிட்டி மார்ச் 17ஆம் தேதி படத்தை மும்பையில் பார்த்தது. அதன்படி படத்திற்கு என்ன சான்றிதழ் என்ப ...
படத்தை ரிவைசிங் கமிட்டி மார்ச் 9ம் தேதி படத்தைப் பார்ப்பதாக இருந்தது. ஆனால், மறு ஆய்வு தள்ளி வைக்கப்பட்டு மார்ச் 17ம் தேதி நடக்கும் என சொல்லப்பட்டது. அதன்படி நேற்று இப்படத்தின் மறு ஆய்வு மும்பையில் நட ...
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களை கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு.