வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு அணிகளும் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சமமான அணிகளாகவே இருக்கின்றன. ஆனால், ஆர்சிபிக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் சற்று திணறியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் ...